Wednesday, May 27, 2020

புதிய பார்வ...புதிய கோணம்..

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு 
விமான 
பயணம்.

எகனாமிக் 
கிளாஸ்
இருக்கை 
பகுதியில்...

பயணிகள்
அவரவர் 
இருக்கையை
பார்த்து அமர 
தொடங்கினர்.

டிப் டாப் ஆசாமி
ஒருவர் வந்தார்.

முகத்தை 
சீரியஸ் ஆக 
வைத்து 
கொண்டு... 

கடுகடு என்று 
முனுமுனுத்தபடி...

ஒருவழியாக
இருக்கையை
கண்டு பிடித்து
அமர்ந்தார்.

ஜன்னல் 
இருக்கைக்கு
பக்கத்து 
இருக்கை...

அவருக்கு
ஒதுக்க
பட்டிருந்தது.

ஜன்னல் 
இருக்கையில் 
அமர்ந்தவரிடம்...

நான் உங்கள் 
இருக்கைக்கு
வருகிறேன்.

நீங்கள் என் 
இருக்கைக்கு
வருகிறீர்களா?
என்று கேட்டார்.

அவரும் 
சரி என்று கூறி 
இருக்கையை
மாற்றி கொண்டார்.

பின்னர் 
டிப் டாப் ஆசாமி 
தான் ஒரு பெரிய 
பிசினஸ் மேன் 
என்றும் அது 
விஷயமாக 
பயணம்
மேற்கொள்வதாக
தெரிவித்தார்.

நீங்கள் யார் என்று
இவரை கேட்டார்.

என் பெயர் 
நாராயண மூர்த்தி
இன்போசிஸ் 
நிறுவன தலைவர்
என்று கூறினார்
இவர்.

இதை 
கேட்டவுடன்
நம் ஆசாமி...

சாரி சார்.
மன்னிச்சிக்குங்க 
சார்...

நீங்க 
பிசினஸ் கிளாஸ் 
பகுதியில் 
வரலாமே சார்...

இந்த
எகனாமிக் 
கிளாசில் என்
வந்தீர்கள்?
என கேட்டார்.

நாராயண 
மூர்த்தி...

பணம் இன்று 
வரும் நாளை 
போகும்...

அதே போல் தான்
அந்தஸ்தும்...

நாம் 
போக வேண்டிய 
இடத்திற்கு 
எந்த கிளாசில் 
போனால் 
என்ன?...

சேருமிடம் தான்
முக்கியம்
என்று பதில் 
கூறினார்.

நம்ம 
டிப் டாப் ஆசாமி
அப்புறம் 
வாயையே 
திறக்கவில்லை.

நிலை 
உயரும் 
போது...

பணிவு 
கொண்டால்...

உலகம் 
உன்னை 
வணங்கும்...

என்னும்
வரிகள்
உண்மைதானே.

வாங்க...

எந்த நிலையில்
இருந்தாலும்
நாம்...

எளிமையாய்
வாழ
முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: