Wednesday, May 13, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

மனிதர்களில்
சில வகை உண்டு.

ஏதாவது ஒரு
காரியத்தை
செய்ய வேண்டிய சூழ்நிலையில்...

'அப்புறமா
செஞ்சிக்கலாம்'

'நாளைக்கி
பண்ணிடலாம்'

'மெதுவா
பாத்துக்கலாம்'

என்று சொல்லி
தள்ளி போடுவர்.

அதே
வேளையில்...

வாழ்க்கையில்
வெற்றி
பெற்றவர்கள்...

அவர்கள் வெற்றி
பெற்றதற்கான
காரணத்தை
பார்க்கும் போது...

'ஒன்றே செய்
நன்றே செய்
இன்றே செய்
இப்போதே செய்'

என்னும் தாரக
மந்திரத்தை
அவர்கள்
செயலில்
காட்டியமை
தெரிய வரும்...

உண்மையில்
'தள்ளி போடுதல்'
என்பது...

ஒருவகை
'மன நோய்'
என்று
அறிவியல்
அறிஞர்கள்
கூறுகின்றனர்.

ஓடி
கொண்டிருந்தால்
தான் நதி...

அலை அடித்து
கொண்டிருந்தால்
தான் கடல்...

இயங்கி கொண்டு
இருந்தால் தான்
மனிதன்...

வாங்க...

'தள்ளி போடும்
குணத்தை'
தள்ளி போடுவோம்.

'செய்ய வேண்டிய
காரியங்களை'
உடனே செய்ய
பழகுவோம்.

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்.*

1 comment:

Unknown said...

அருமை. .