Monday, May 11, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

'பொறுமை
கடலினும் பெரிது'.

'பொறுத்தாரே
பூமியாள்வார்'.

என்பதெல்லாம்
நமக்கு தெரிந்த
பழமொழிகளே...

‘A man
who is a
master of
Patience
is the
master of
everything else’

என்கிறார்,
முன்னாள் அமெரிக்க
அரசியல் தலைவர்
'ஜியோர்ஜ் சேவில்'.

"யாரிடம் அன்பு
அதிகமாக
இருக்கிறதோ,
யார் ஒருவர்
அறிவாளியோ,
எவர் ஒருவர்
ஞானியோ...

அவர்கள்தான்
முதலில் விட்டு
கொடுப்பார்கள்.

அவர்கள் தான்
அனுசரித்து
செல்வார்கள்.

அவர்கள்தான்
பொறுத்து
போவார்கள்"
என்கிறார்
மகரிஷி...

வாங்க...

பழமொழிகளின்
அனுபவங்கள்
படியும்,

'ஜியோர்ஜ்
சேவில்'
அவர்களின்
கூற்றுபடியும்,

மகரிஷியின்
வார்த்தைகளின்
படியும்,

பொறுமையை நம்
வளமாக்குவோம்.

பொற்கால
வாழ்வை நம்
வசமாக்குவோம்.

*அன்புடன்*
*காலை*
*வணக்கம்.*

1 comment:

KILLERGEE Devakottai said...

அருமை ரசித்தேன்

ஏற்கனவே கடந்த பதிவுக்கு இட்ட கருத்துரையை திறந்து விடநேரமில்லையா ?