Wednesday, December 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒவ்வொரு 
நிமிடமும் 
புதிதாக 
ஒன்றை
கற்று
கொள்ளுங்கள் 
புதிய 
சிந்தனைகளை 
விதைத்து
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் 
உரிய 
நேரம் 
வந்து
விட்டால் 
புலரும் 
சூரியனை
போல் 
இதழை
விரிக்கும் 
பூக்களை
போல் 
எண்ணமும்
வடிவம்
கொள்ளும்..

 நீங்கள் 
எதைத் 
தேடுகிறீர்களே
அது 
உங்களுக்கு 
கிடைக்கும் 
என்று 
நீங்கள் 
உறுதியாக
நம்ப 
வேண்டும் 
அதுவே
விரும்பத்தக்க 
பண்பு ....
அதுதான்
விடை
காணா
பல
செயல்களுக்கு
விடை
காண
செய்கிறது....
அதுவரை 
சாத்தியமற்றது
என்று
எண்ணியதை
சாத்தியப் படுத்துகிறது ...

வாங்க
புதிய
சிந்தனைகளை
விதைத்து
பல
அறியப்படாத
வினாக்களுக்கு
விடை
தேடுவோம்...
&&&&&&&&

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

₹₹₹₹₹₹₹₹₹₹

No comments: