Monday, December 14, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

ஒரு
மீனவன் 
தன்னுடைய
பையில் 
தான் 
பிடித்த 
பெரிய 
மீனை 
வைக்க 
முடியாமல் 
தண்ணீரில் 
மீண்டும்
விட்டு
விட்டான்...

ஆனால்
அவன்
சிறிய 
மீன்களுக்காக 
மணி
கணக்கில்
காத்துக் 
கிடக்கிறான் 
அவன் 
பெரிய 
மீனை 
சிறு
துண்டுகளாக்கி 
அதே 
பையில் 
அடைத்துக் 
கொண்டிருக்க 
முடியும் 
ஆனால் ...
அவன்
செய்யவில்லை
ஆம்
அவனை 
போன்றவர்களுக்கு 
பார்வை
மற்றும்
அறிவும் 
சற்று
குறைவுதான்..
கொஞ்சம் 
சிந்தனையை 
பயன்படுத்தி
சூழ்நிலையை 
தனதாக்கிக் 
கொண்டால் 
வெற்றி 
நிச்சயம் 
என்பதை 
நம்மில்
பல
பேர்
உணராமல் 
வெற்றிக்கு
விடுமுறை
விட்டு 
வருந்துகிறோம்...

வாங்க
விழிப்பா
இருந்து
வாழ்வில்
வெற்றி
கொள்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

No comments: