Sunday, December 13, 2020

உவமை கவிஞர் சுரதா விருது..

2020-ஆம் ஆண்டின் உவமைக் கவிஞர் சுரதா விருதினை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதிற்கு எனைத் தேர்வு செய்த சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

No comments: