Sunday, November 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

கடவுளுக்குத் தெரியும் யாருக்கு எதை 
எப்போது கொடுக்க 
வேண்டும் என்று 
உங்களுக்கு பிரச்சினையை கொடுப்பதன் மூலம் 
உங்கள் மதிநுட்பம் 
அதிகரிக்க செய்கிறார் துன்பத்தை கொடுப்பதன் மூலம் உங்களுடைய 
சகிப்புத் தன்மையும் 
மன உறுதியையும் 
வளரச் செய்கிறார் 
எது நிகழ்ந்தாலும் 
ஏதோ ஒரு காரணத்தால் 
தான் நிகழ்கிறது 
இதனை புரிந்து 
கொண்டால் வருத்தப்பட எதுவுமில்லை ..

ஏமாற்றம் 
ஒரு உணர்வு 
அந்த உணர்வை 
நாம் தான்
அதனை ஏற்படுத்திக கொள்கிறோம் வெற்றியை போலவே தோல்வியையும் ஆதாயத்தை போலவே இழப்பையும் 
துன்பத்தைப் போலவே இன்பத்தையும் 
உறவை போலவே
 பிரிவையும் 
முன்கூட்டியே எதிர்பார்க்க வேண்டும் அதற்கு ஏற்ப மனதை தயார் செய்து கொள்ள வேண்டும் 
அப்போது ஏமாற்றம்
அளிக்கிற பாதிப்பு கடுமையாக இருக்காது..

வாங்க
வாழ்க்கையை
ஏமாற்றம்
இல்லாம
வாழ
பழகுவோம்...

₹₹₹₹₹₹%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&

No comments: