Friday, October 30, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒன்றைத் தொடங்கி 
விட்டாலே பாதி 
வேலை முடிந்த 
மாதிரி எதை 
செய்தாலும் 
உடனே செய் 
வெற்றியாளரின் தாரக... மந்திரம் இது 
காரியத்தை தள்ளிப் போடுவதை விட 
மோசமான செயல் 
வேறு எதுவும் 
இல்லை..

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள்
வேலையை கடினமாகி 
விடும் 
வேலையை தள்ளிப் 
போட்டு  சோம்பேறியாக இருப்பதுஉங்கள் 
கவலையை அதிகமாகிவிடும் பிறகு எந்த 
வேலைக்கும் நீங்கள் 
தகுதியற்றவர் என்று மற்றவர்கள் கூறும் 
நிலைக்கு ஆளாவீர்கள்..! இவற்றால் உங்களுடைய ஆற்றல்  பாலாகும்
நேரம் வீணாகும் ....

சிரமமான வேலை 
என்ற உணர்வுதான்
வேலையை தள்ளிப்போட செய்கிறது எளிதான வேலையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் முதலில் கடினமான வேலையை 
செய்து முடியுங்கள்... வேலையை தள்ளிப்போடுவது  உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும் ...
நல்ல சந்தர்ப்பத்தை நாசமாக்கிவிடும் ...

இன்றைய பொழுதையும்
நாளைய பொழுதையும்
அடகு வைப்பவர்கள் ஒருபோதும் முன்னேற முடியாது 
அடுத்து என்ன.?
அடுத்து என்ன..?
என்று துடிப்போடு 
ஒடுபவர்களே முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள்...


வாங்க 
நாமும்
உடனே 
வேலை
செய்து 
முடிப்போம் ...
வாழ்வில்
வெற்றி 
பெறுவோம்...

அன்புடன்
 
இனிய 
காலை 
வணக்கம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க
நாமும்
உடனே
வேலை
செய்து
முடிப்போம் ...

வலைப்பூவை நோக்கின் :

வாங்க
நாமும்
உடனே
வலைப்பூ
வாசித்து
அறிந்து
முடிப்போம் ...

அறிந்து
மட்டுமேவா...?

தெரிந்து
புரிந்து
?
= மற்ற
வலைப்பூவில்
கருத்துரை...

புரிந்தால்
புரியா விட்டாலும்
நன்றி...
தொடர்க...