Monday, October 05, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒரு முறை 
ஜனாதிபதி
ஆப்ரஹாம் லிங்கன் சிறைச்சாலைக்குச் 
சென்று அங்கிருந்த போர்க்கைதிகளை 
எல்லாம் சாப்பிட்டீர்களா தூங்கினார்கள் 
என்று நலம் 
விசாரித்தார் 
மிஸ்டர் லிங்கன் 
எதிரிகளோடு நடந்துகொள்ளும் முறை இதுவல்ல என்று 
அவருடைய 
செகரட்டரி 
கூறினார் 
அதைக்கேட்ட 
லிங்கன் 
உண்மைதான் 
மேடம் 
ஆனால் 
இப்போது 
அவர்களை 
நான் 
என் நண்பன் 
ஆகி விட்டேன் 
என்றார் எவ்வளவு 
அறிவார்ந்த 
வார்த்தைகள் 
கோபம் 
எதிரிகளை தான்
 உருவாக்கும் 
ஆனால் 
அன்பும் 
கருணையும் 
எதிரிகளையும் 
நண்பர்களாக்க விடும் 
வாங்க 
நாமும் 
நமது 
எதிரிகளை 
நண்பராக்கிக் 
கொள்வோம்....

அன்புடன்
 இனிய 
காலை 
வணக்கம்