Tuesday, October 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



மிக
உயர்ந்த
எண்ணம்
கொண்டவர்கள்...

எந்த 
சூழ்நிலையிலும்
அடக்கமாக
இருப்பர்.

அவதூறு 
சொற்களை
அள்ளி வீசுவது
கடுகு மனம்
கொண்டவர்கள்
இயல்பு.

ரூபாய்
நோட்டுகள்
சத்தம்
போடுவது
இல்லை.

சில்லறைகள்
சத்தம்
போடுவது
இயற்கைதானே.

'  இனிய உளவாக
   இன்னாத கூறல்
   கனியிருப்ப காய்
   கவர்ந்தற்று  '

இது
வள்ளுவனின்
வார்த்தைகள்.

வாங்க.

அன்பான
பண்பான
இனிப்பான
வார்த்தைகளை
பயன்படுத்த
முயற்சிகள்
செய்வோம்.