Thursday, April 08, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

பல 
பேர் 
வாழ்க்கையில்
வெற்றி 
பெற 
முடியாமல் 
போவதற்கு
காரணம் 
தாங்கள் 
எதை 
விரும்புகிறோம் 
என்று 
அவர்கள் 
கடைசி 
வரை 
அறியாமல் 
இருப்பது ....


முகவரி 
இல்லாமல் 
கடிதம் 
எழுத 
முடியுமா..?
 போகுமிடம் 
தெரியாமல் 
பயணம் 
செய்ய 
இயலுமா ...?

தெரிந்திருக்க 
வேண்டும் 
நம்முடைய 
தேவை 
என்னவென்று 
நமக்கு 
தெரிந்திருக்க 
வேண்டும்
 நாம் 
எதை 
அடைய 
விரும்புகிறோம்
என்று...

அதுவே
 நம் 
வாழ்க்கையின் 
குறிக்கோளாக 
இருக்க 
வேண்டும் 
அதுவே 
நமது
இலக்காக 
இருக்க 
வேண்டும் ...
யாரும் 
இலக்கில்லாமல் குறிவைப்பதுண்டா..?


 முதலில் 
சிந்தியுங்கள் 
பிறகு 
முடிவு 
செய்யுங்கள்
நாம் 
விரும்புவது 
என்ன ..?
உங்களுக்குள் 
கேட்டுக் 
கொள்ளுங்கள் 
மகிழ்ச்சியா..?
அதிகாரமா..?
 செல்வமா..?
 புகழா...?
 ஆரோக்கியமா..?
 வெற்றியா...?
இவற்றில் 
எதை 
விரும்புகிறீர்கள் ..?
என்பதை
நீங்கள் 
தேர்வு 
செய்யுங்கள் 
வேலை 
எளிதாகி 
விடும் 
எதை
 செய்வது 
எப்போது 
செய்வது 
எப்படி 
செய்வது
என்பதை 
தீர்மானியுங்கள்...
பின்
அந்த
ஒத்தையடி
பாதை
உங்களை
வெற்றியை 
நோக்கி 
அழைத்து
செல்லும்...

வாங்க
சேர்ந்து
பயணிப்போம்...

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரிந்து தெளிதல்...

Unknown said...

Ninnaithathu neraiverum

Sivaramakrishnan. Salem said...

மிக்க நன்றி சகோ