Tuesday, February 09, 2021

புதிய பார்வை...புதிய கோணம் ...

அறுவடை
மோசமாக 
இருந்தது 
என்பதற்காக 
விவசாயி 
அடுத்த 
விதையை 
விதைப்பதை
நிறுத்தி 
விடுவதில்லை 
விவசாயிகள் 
தங்கள் 
வேலையை 
நிறுத்தி 
விடுவதால் 
அடையக்கூடியது 
ஏதும் 
இல்லை 
அவர்கள் 
இழப்பை 
பொருட்படுத்தாமல் 
தங்கள் 
வேலையை 
தொடரந்து
தொடர்வது 
அதனால்தான் இடையூறுகளை பொருட்படுத்தாமல் உங்களுக்கு 
அளிக்கப்பட்ட 
பொறுப்பை 
நீங்கள் 
நிறைவேற்றுங்கள்
நீங்கள் 
நிறுத்தினால் 
வளர்ச்சி 
அடைய 
முடியாது 
சிறந்த 
உழைப்பே
சிறந்த 
பலனை 
கொடுக்கும்...

வாங்க
நாமும்
தடைகளை
தாண்டி
வானத்தை
வசப்படுத்த
முயற்சிப்போம்..

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்...

No comments: