Monday, September 28, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

வாழ்வில் 
நமக்கு 
வாய்ப்புகள் 
உண்டு 
காற்றில் 
பறக்கும் 
பட்டம் 
வானம் 
முட்டும் ..
காற்றோடு 
பறக்கும்
பட்டம் 
விரைவில் 
மண்ணை 
தட்டும் ..
விதைக்கும்
 நேரத்தில் 
வேடிக்கை 
பார்த்தால்
விளைச்சல் 
அல்ல 
மன உளைச்சலே 
மிஞ்சும் ..
 செந்நீரை 
கண்ணீராக 
மாற்றும் 
கலை 
கண்களுக்கு 
மட்டுமே 
தெரியும் 
கண்களை 
கண்ணீரில் 
அல்ல 
மனதை 
மகிழ்ச்சியாக 
வைத்திருங்கள்..
எந்த 
நிலையிலும் 
வாழ்க்கை 
வாழ்வதற்கே 
வெற்றி 
உன்னை 
அனைவரும் 
அறிமுகம்
 செய்யும் 
தோல்வி 
உன்னை 
உலகையே 
அறியச் 
செய்யும்...

👍👍👍👍👍👍👍

அன்புடன் 
இனிய 
காலை
வணக்கம்..

No comments: