Tuesday, September 29, 2020

புதிய பார்வை ...புதிய கோணம்....


'  பகையுள்ள
   இடத்தில்
   அன்பையும்

   தவறுள்ள
   இடத்தில்
   மன்னிப்பையும்

   பிளவுள்ள
   இடத்தில்
   ஒற்றுமையையும்

   பிழையுள்ள
   இடத்தில்
   உண்மையையும்

   ஐயமுள்ள
   இடத்தில்
   உறுதியையும்

   விரக்தியுள்ள
   இடத்தில்
   நம்பிக்கையையும்

   இருள் உள்ள
   இடத்தில்
   ஒளியையும்

   மருள் உள்ள
   இடத்தில்
   மகிழ்ச்சியையும்

   நான்
   விதைப்பேனாக  '

அன்னை 
தெரசா 
கூற்றுப்படி...

பார் முழுதும் 
மனிதக்குல
பண்புதனை 
விதைப்போம்.

பாமரர்கள் 
நெஞ்சத்திலே
பகுத்தறிவை 
வளர்ப்போம்.

போர் முறையை 
கொண்டவர்க்கு
நேர்முறையை 
விதைப்போம்.

சீர் வளர 
தினமும் 
வேகமதை 
வளர்ப்போம்.

முயன்றால்
முடியாதது
உண்டோ

முயற்சி
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: