Friday, July 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சாமர்த்தியமான
மனிதராய்
வாழ்வது...

கடவுள்
கொடுத்த
வரமாக..

சிலர்
நினைக்கலாம்.

ஆனால்...

அன்பான
மனிதராய்
வாழ்வது தான்
வாழ்க்கை.

இதில்
தோல்விகளும்
வருத்தங்களும்
வலிகளும் கூட
ஏற்படலாம்.

அதை
முறியடிக்கும்
அல்லது
ஏற்கும்
பக்குவம்...

அன்பு மனம்
படைத்தவர்கள்
பெற்று
இருப்பார்கள்.

காலத்தை
கடந்தும்
மக்கள்
மனதில்
அவர்கள்...

வாழ்ந்து
கொண்டும்
இருப்பார்கள்.

அவர்கள்
நிரந்தரம்
ஆனவர்கள் 
அழிவதில்லை.

எந்த
நிலையிலும்
அவர்களுக்கு 
மரணமில்லை.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: