Monday, July 11, 2016

தலைநகரம்.

தலைநகரம்

நீர்
ஆதாரங்களான
ஏரி
குளம்
குட்டைகளை
அடுக்கு
மாடிகளாக
நிரப்பி
பெரும்
பேர்
பெற்றவர்கள்....

மற்றவர்களையும்
அருகில்
வசிப்பவர்களின்
இன்பம்
துன்பம்
பற்றி
ஏதும்
அறியா
புத்திசாலிகள்.....

அவர்கள்
அறிந்த்து
எல்லாம்
சம்பாதிப்பது
தன்
குடும்பத்தை
மகிழ்ச்சியாக
வைத்து
கொள்ளும்
கடமைவாதிகள்......

தேர்தல்
வந்தால்
வரிசையில்
நின்று
தன்
வாக்குரிமையை
நிறைவேற்றா
படித்த
மகா
புத்திசாலிகள்
வாழும்
நகரம ....

நட்புடன்
ஆ.சிவா...

No comments: