Saturday, July 16, 2016

கவிதைகள்....

விதையை
உடைத்து
வெளிவருவது
மரம்
மண்ணை
பிளந்து
வெளிவருவது
விதை
உடைத்தாலும் பிளந்தாலும் 
நேசம்
காட்டும்
மண்.....!
👏👏👏👏👏👏

மனதை
மாற்றக்கூடியது
பாசம்.....
அசிங்கம்
கூட
அழகாகும்
பாசமிருந்தால்
அழகு
கூட
அசிங்கமாகும்  பாசமில்லையென்றால்...!
👏�👏�👏�👏�👏�👏�👏�👏�💪👏�
எரியும்
தீபமெல்லாம்
மேல்
நோக்கியே
இருக்கும்
இயற்கைக்கு
மாறாக.....
கீழ்நோக்கி
இருக்கும்
தீபம்
சூரியன்
அதனால்
தான்
கடவுளாக வணங்கப்பட்டதோ.....?
🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments: