Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



 
மாந்தர் தம் வாழ்வில்
வெற்றி கொடி பறக்க

அவர் தம் சுற்றம் 
சிறக்க

இல்லங்கள் தோறும்
ஆனந்தம் பொங்க

கதிரவனின் கதிர்களை ப்போல்
ஒளி பொங்க

என்றும் இனிமையுடன் 
வாழ 

என் நண்பர்களுக்கும் 
என் வளையை வாசிப்பவர்களுக்கும்
என் வளர்ச்சியில் அக்கறைக்
கொண்ட அனைத்து 
நல்ல உள்ளங்களுக்கும்
என் உறவுகளுக்கும்......

எனது தைத் திரு நாள்(பொங்கல் நல்வாழ்த்துக்கள்)
வாழ்த்துக்கள்.........

மிக்க அன்புடன்
சிவா....


No comments: