Tuesday, February 26, 2019

வீரம்...கவிதை

🇮🇳வீரம்🇮🇳
வீரம்
ஈரம்
இது
தமிழர்களின்
தாரக
மந்திரம்...

சிலர்
சொல்லாலும்
சில
செயலாலும்
வீரம்
காட்டுவர்
ஆனால்
தமிழர்
வாழ்வையே
வீரமாய்
வாழ்வர்...

சமீப
காலங்களில்
தமிழலின்
வீரத்தை
குறைக்கவும்
வரலாற்றை
மறைக்கவும்
ஜல்லிகட்டுக்கு
தடை
என
ஆற்பரிக்கும்
ஒரு
கூட்டம்
இது
சில காலமே..

தமிழரின்
வீரம்
உலகரங்கில்
அரங்கேற
தடை
விதிக்க முடியுமா?...

காற்றுக்கே
வேளியா?
தமிழா
விழித்துகொள்....
எதிர்காலம்
நம்
கையில்
என்ற
நம்பிக்கையோடு...
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿











No comments: