Wednesday, June 12, 2019

புதிய பார்வை...

விடா
முயற்சிக்கும்,
வயதிற்கும்,
தொடர்பே
இல்லை,
என
பலர்
நிரூபித்து
உள்ளனர்...

100
வயதான
கேர்மன்
ஹெரேரா,
தன்
முதல்
ஓவியத்தை,
தன்
89 வது
வயதில்
வரைந்து
விற்றுள்ளார்.

அதன்
பின்
அவர்,
ஓவியத்திற்கு
அதிக
தேவை
ஏற்பட,
தொடர்ந்து
வரைய
ஆரம்பித்தார்.

அவரை
ஊக்குவிக்கும்
சக்தி,
உந்து
சக்தி,
எது
என்ன
கேட்ட
போது,
அவர்
சொன்னது...

"எப்போதுமே
அடுத்தது
என்ன,
அடுத்தது
என்ன,
என
ஆர்வத்துடன்
எதிர்
கொள்வேன்.
அதுவே
என்
வெற்றியின்,
மகிழ்ச்சியின்
ரகசியம்,"
என்று
கூறினார்...

வாங்க...

அடித்த
நொடி,
எப்படி
வேண்டும்
என்றாலும்
இருக்கட்டும்...

நாம்
அதனை,
ஆர்வத்துடன்
எதிர்
கொள்வோம்...

வெற்றியாய்,
மகிழ்ச்சியாய்
மாற்றியும்
அமைப்போம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: