Sunday, May 07, 2017

அழகு.. கவிதை

அழகு
@@@
இறைவன் படைப்பில்
அதிசயம் நீ..
கவலையை களையும்
களைக்கொல்லி நீ
உறவின் அச்சயபாத்திரம்
அப்பாக்களின் தேவதை
அம்மாக்களின் மாமியார்
உன் பாவடையால்
பட்டு பூச்சிகள்
மோட்சம் பெற்றன
உன் சிரிப்பை
பார்க்க தவமிருக்கும்
வண்ணத்து பூச்சிகள்
உன் நடையை
பார்த்து பழகின
மயில்...புலிகள்.

₹₹₹₹₹₹₹₹₹₹
நட்புடன் ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம்

₹₹₹₹₹₹₹₹%%


No comments: