Thursday, March 02, 2017

இன்றைய கவிதை - விலை....

🌷விலை🌷

நாடு
செளிக்கும்
மக்கள்
பஞ்சம்
பட்டினி
இன்றி
மகிழ்ச்சியாய்
வாழ்வோம்
என்னெண்ணி
போட்ட
விலைமதிப்பற்ற
ஓட்டை
விலை
கொடுத்து
வாங்கும்
அரசியல்
சதுரங்கம்
நம்
நாட்டில்
ஆரங்கேறி
வருவது
நாட்டுக்கும்
வீட்டுக்கும்
கேடு....
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

கற்றற்ற
கல்வியை
விலை
கோ
கொடுத்து
வாங்கும்
வெட்க்கேடு
நம்
ஊரில்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

திறமை
விலை
போவது
பொதுவியல்....
விலையால்
திறமை
அற்றவர்
மேலேரும்
ஏணி
நம் நாட்டில்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

விழத்துக்கொள்
உன்
இனம்
மானம்
மொழி
விலை
பேசுவதை
தடுத்து
நிறுத்து
எனக்கென்ன
என்ற
எண்ணம்
கொண்டால்
உன்
அழிவு
உன்
கண்முன்னே...
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நட்புடன் ஆ.சிவா..
🌿🌿🌿🌿🌿🌿🌿

   

No comments: