Monday, March 14, 2016

10 ஆம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு...

🌺🌺�நாளை பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவக் கண்மணிகளுக்காக
ஒரு கவிதை:
து.ராமராஜ்👍�💪🙏

🌺💪தம்பி ...
பாடங்களை பயின்றிடு....🖋

🌺💪உன்னை நம்பி
தமிழ் என்றும் தாய்மொழி என்றும்
தள்ளி விடாதே ...
தனி கவனம் கொடுத்து விட
மறந்து விடாதே...!!👍�

🌺💪ஆங்கிலத்தை அயல் மொழி என்று
ஒதுக்கி விடாதே...
அதுவும் ஓர் பாடம் என்று
மறந்து விடாதே...👍�

🌺💪கணிதத்தைக் கஷ்டம் என்று
கருதி விடாதே....
அது ஒரு கண் என்பதை
மறந்து விடாதே ...👍�

🌺💪அறிவியலை அறுவை என்று
நினைத்து விடாதே....
நாலும் அறிவதற்கு அதுவோர்
பாலமென மறந்துவிடாதே...👍�

🌺💪வரலாறு புவியலை
வெறுத்து விடாதே...
வரலாறு உனைப்புகழ அதைநீ
பயில மறந்துவிடாதே...👍�

🌺👍💪பாடம் எல்லாம் பயின்றுவிட்டால்
நீ ஓர் பல்கலைக்கழகம்...👍�

👉பாடத்தை வெறுத்து விட்டால் அது
உனக்கே நீ தோண்டிக்கொள்ளும்
பள்ளம்..👍�

⏩⏩⏩⏩நாளை (15.3.16)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து இயக்க உறவுகள் மற்றும் அனைத்துவகை ஆசிரிய சொந்தங்களின் வாரீசுதாரர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி 
மாநிலம்
மாவட்டம்
பள்ளியில்
முதல் மாணவ மாணவிகளாக திகழ
இதயப்பூர்வ வாழ்த்துக்கள்
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
அன்புடன்
சிவா...

No comments: