உறவுகளுக்கும் நட்புகளுக்கும் வணக்கம்....
இசைக்கு மதம்,இனம்,மொழி,வண்ணம் ,ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது....அந்த இசையின் மூலம் தன் காந்த குரலால்  நம் மனதில்   என்றும் வாழ்ந்து வரும் மாபெரும் இசைக் கலைஞன் திரு. S.P. பாலசுப்பரமணியன் .  இந்த இசை மேதையின் பிறந்தநாள்  இன்று ( ஜீன்.04).  எங்களது இந்த  சிறு நடனத்தை  திரு.SPB Sir  அவர்களின் பொற்பாதங்களில் காணி க்கையாக  சமர்ப்பணம் செய்கிறோம்...
காணொளியை கண்டு களித்து மறக்காமல் SivaMindmoulders Channel யை Subscribe செய்து ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்..
என்றும் கலைப்பணியில்...
ஆ.சிவா...& ரேஷ்மா...சேலம்.
  
https://youtu.be/7OD1yQ4REmQ
  
2 comments:
அருமை...
மிக்க நன்றி சகோ
Post a Comment