Wednesday, May 13, 2015

சாயம் ப்போன தனியார் பள்ளிகள்

நடந்து  முடிந்த பிளஸ் டூ முடிவுகள்  அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகள் தனியார் பள்ளிகளை கலங்கடித்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள்தான் சாதிக்க பிறந்வர்கள் அரசு பள்ளி மாணவர்கள் வீண் என்ற என்னத்தை தூக்கி எறிந்துள்ளது.
இதுதான் தொடக்கம்  முடிவல்ல.

இனி உங்கள் குழந்தைகளின்  கல்வி கட்டணத்தை அவரது வங்கி கணக்கில் போட்டு அவர்களின் வருங்காலம் இனிக்க  வழிவகுக்கவு என்பது திண்ணம்

கல்வி கொள்ளையர்களின் அட்டகாசம் விரைவில் அழிந்து போகும்

No comments: