Wednesday, July 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

சிலரிடம்
வேலையை
கொடுத்தால்...

எப்படி 
எதிர்கொள்வர்.

ஓர் - சிந்தனை.

......................................

நான்
மாட்டேன்...

மகா
சோம்பேறி

......................................

என்னால்
முடியாது...

நம்பிக்கை
இல்லாதவன்.

......................................

எனக்கு
தெரியாது...

முயற்சி
செய்யாதவன்.

......................................

என்னால்
முடியுமா ???

எழுந்திருக்க
முயல்பவன்.

......................................

சரி
செய்கிறேன்...

எழுந்து
விட்டவன்.

......................................

செய்துகொண்டு
இருக்கிறேன்...

உழைக்கும்
மனிதன்.

......................................

முடித்து
விட்டேன்...

ஒப்பற்ற
தலைவன்.

......................................

இதில்
நாம் - யார் ???

......................................

எந்த
நிலையில்
நாம் 
இருந்தாலும்...

நாம்
நினைத்தால்...

நினைத்து
செயல்பட
தொடங்கினால்...

எந்த
செயலையும்
செய்து முடிக்க
முடியும்.

நல்ல
தலைவன்
ஆகவும் முடியும்.

இதுவே
மாபெரும்
உண்மை.

......................................

பூமியில்
இருப்பதும்
வானத்தில்
பறப்பதும்
அவரவர்
எண்ணங்களே.

......................................

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

முடி சூட
தொடங்கலாம்.

......................................

அன்புடன்
காலை
வணக்கம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... அவரவர் எண்ணங்களே முடிவு செய்யும்...