Tuesday, March 26, 2019

புதிய பார்வை...

🍁புதிய பார்வை🍁

தன்
சிறிய
வயது
மகனை
அழைத்து
கொண்டு...

ஒரு
மலை
உச்சிக்கு
சென்றார்
ஒரு
தந்தை...

அப்போது
செல்லும்
வழியில்,
தவறி
விழுந்த
சிறுவன்...

' அம்மா '
என்று
அலறினான்...

அந்த
வார்த்தை
அப்படியே,
மலையில்
எதிரொலித்தது...

குதுகலமடைந்த
சிறுவன்...

' அப்பா '
என்றும்,
'அம்மா'
என்றும்...

மேலும்
சில
வார்த்தைகளை
சொல்லியும்...

எதிரொலிகளை
கேட்டு
மகிழ்ந்தான்...

திடீரென
'நீ
ஒரு
முட்டாள் '
என்றான்...

மலையும்
அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

கடுப்பாகி
போன
சிறுவனை
பார்த்து
தந்தை,

"நான்
ஒரு
அறிவாளி,"
என்று
கத்த
சொன்னார்...

சிறுவனும்
அதே
போல்
கத்தினான்...

மலையும்
அதே
வார்த்தையை
எதிரொலித்தது...

தந்தை
மகனை
பார்த்து...

"இதுதான்
வாழ்க்கை.
நம்
எண்ணங்கள்
செயல்கள்
அனைத்தும்,
நம்முடையதை
போலவே
பிரதிபலிக்கும்
தன்மை
கொண்டது...

நல்லவைகளுக்கு
நல்லவையாகவும்,
தீயனவைக்கு
தீயதாகவும்,
அமைவது
இப்படியே,"
என்று
கூறினார்...

'எண்ணம்
போல்
வாழ்வு'
என்பது
இது தானே...

வாங்க,
நாமும்...

நேர்மறை
சிந்தனைகளை,
விதைக்க
தொடங்குவோம்...

எதிர்மறை
எண்ணங்களை
குறைக்க
தொடங்குவோம்...

நம்
வாழ்க்கை,
மகிழ்ச்சிகரமாக
அமைவதையும்,
கண்டு
மகிழ்வோம்...

அன்புடன்
காலை
வணக்கம்...
🙏🙏🙏🙏💐💐💐

Sunday, March 24, 2019

புதிய பார்வை

இன்றய
அவசர
உலகில்,
பெரும்பாலான
மக்கள்,
ஓடிக்கொண்டே
இருக்கின்றனர்...

"இயந்திர
வாழ்க்கை
வாழ்கிறேன்",
என்பது
இன்று
எல்லோரும்,
உதிர்க்கும்
வார்த்தைகளே...

யாரும்
யாரையும்,
பாராட்டுவது
என்பது,
மிகவும்
அரிதாகி
கொண்டே
வருகிறது...

பாராட்டு
என்பது,
மனிதருக்கு
ஒரு
டானிக்
போன்றதே...

இச்சூழ்நிலையில்...

ஏ.ஜி.கார்டினர்
அவர்களின்,
'ஆன்
சேயிங்
பிளீஸ்,'
கட்டுரையில்
உள்ள
கருத்து,
நினைவு
கூரத்தக்கது...

"இயந்திரத்தில்
கூட
அவ்வப்போது
ஒரு
சொட்டு
எண்ணெய்
விட்டால்
தான்
நல்ல
இயக்கம்
பெறும்...

அதைப்போல
மனித
உறவுகளில்,
தினமும்
சந்திக்கும்,
அனைத்து
நபர்களை,
எது
செய்தாலும்,
எப்படி
இருப்பினும்...

'Very good'
'Super'
'Fine'
'Marvelous'
'Wonderful....

போன்ற
மகிழ்ச்சி
தரும்
வார்த்தைகளை,
தொடர்ந்து
பயன்
படுத்தும்
சூழ்நிலையில்...

நம்
ஒவ்வொரு
தின
வாழ்வும்,
மன
மகிழ்வுடன்
அமையும்"...

சந்தோஷத்திலேயே
பெரிய
சந்தோஷம்,
அடுத்தவங்கள
சந்தோஷ
படுத்தி
பாக்கறதுதான்...

வாங்க...

இன்றிலிருந்து
அனைவரையும்
பாராட்ட
தொடங்கலாம்...

மகிழ்ச்சியான
வாழ்க்கை
மலர்வதை
காணலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்

Tuesday, March 19, 2019

புதிய பார்வை

தங்க
புத்தர்...

தாய்லாந்து
நாட்டில்
ஒருமுறை,
களிமண்ணால்
ஆன,
புத்தர்
சிலை
ஒன்றை...

சில
காரணங்களுக்காக,
பக்கத்து
கிராமத்திற்கு
இடம்
பெயர்த்தனர்...

சிலை
பயணப்பட்டிருந்த
நேரத்தில்,
திடீரென
காற்று
வீச
தொடங்கியது...

மழை
வரும்
சூழ்நிலையும்
உருவானது...

மழையில்
சிலை
கரைந்து
விடுமே,
என்னும்
அச்சத்தில்
மக்கள்,
சிறு
பந்தல்
அமைக்க
தொடங்கினர்...

ஆனாலும்
காற்று
மற்றும்
மழையின்
வேகத்தில்,
கொஞ்சம்
கொஞ்சமாக,
சிலை
கரைய
ஆரம்பித்தது...

மக்கள்
செய்வதறியாது
தவித்தனர்...

அப்போது
ஓர்
அதிசயம்
நிகழ்ந்தது...

புத்தரின்
தலை
பகுதியில்
இருந்து,
களிமண்
கரைய
கரைய,
புத்தர்
தங்கமாக
ஜொலித்தார்...

தங்கத்தால்
அமைக்க
பட்டிருந்த,
புத்தர்
சிலை,
களவாடப்படும்
என்னும்
அச்சத்தில்...

களிமண்னால்
முழுவதும்
மறைக்கபட்டு,
உருவாக்கியிருந்த
ரகசியம்,
அன்று
வெளிப்பட்டது...

தாய்லாந்து
நாட்டில்,
இன்றும்
அந்த,
தங்க
புத்தரை
காணலாம்...

நாமும்
அது
போலத்தான்...

நல்
குணங்களையும்
நன்னெறிகளையும்
கலாச்சாரத்தையும்
மறந்து...

தீய
குணங்களையும்
எண்ணங்களையும்...

ஏதோ
சில
காரணங்களுக்காக...

களிமண்
பூச்சு
என்னும்
போர்வையில்...

நாமே
பூசி
கொள்கிறோம்...

தன்னை
அறிதல்,
மற்றும்
விழிப்புணர்வு...

என்னும்
காற்று
மழை
மூலமாக...

அவை
கரைய
தொடங்கினால்...

நாமும்
தங்க
புத்தரே...

அன்புடன்
காலை
வணக்கம்.
🙏🙏🙏💐💐💐🙏🙏