Saturday, April 19, 2014

குழந்தையின் சிரிப்பு!!



 

 




சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
    சதங்கை அறுந்து சிதறியதோ!
நித்தம் உனக்கே இதேவேலை!
    நினைத்தால் கோபம் வந்துவிடும்!
பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
    பின்னே உணர்ந்தேன்! சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே!
    சிந்தை குளிர வைத்ததடி!!
 
அன்புடன் 
சிவா ....

No comments: