Saturday, April 19, 2014

குமுறல்?

குமுறல்?
கோடு போட்டு வாழ்ந்தே
உழைத்துத் தேய்ந்த ஓடானேன்
கேடுகெட்ட மனிதரும் கூட-
மிதித்து நடக்கும் ரோடானேன்?
ரவிஜி …
(புகைப்படம் : நன்றி கூகிள்)

No comments: