Friday, April 04, 2014

பூனை மீசை. 

 

 

 

 

 

 

 

வற்றத் தொடங்கும் கன்னங்களும்
மெலிந்து நீளும் உடலுமாய்
சத்தமில்லாமல் வாய் திறந்து பயங்காட்டி
புலியாய் அறிவிக்கத்  தலைப்படும்போது
மீசை முளைக்கத் தொடங்குகின்றது
வயதான பூனைகளுக்கு..
அன்புடன் 
 சிவா

No comments: