Saturday, June 13, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁 புதிய பார்வை 🍁

1000 முறை
சோதனைகளில்
தோற்றவர்
எடிசன்...

அவர்
அதற்காக
முயற்சிகளை
கைவிடவில்லை.

ஆரிக்கள்
நிறுவனத்தை
தொடங்கிய
ஜார்ஜ் எலிசன்...

தந்தை
யாரென்றே
தெரியாதவர்...

அவர்
அதற்காக
கவலை
படவில்லை.

ஓடும்
தொடர்
வண்டியில்
இருந்து...

தள்ளி
விட்டனர்
காந்தியை...

அவர்
அதற்காக
மனம் தளர
வில்லை.

அன்னை
தெரசா
யாசகம்
கேட்ட போது...

அவர் 
கைகளில்
காரி உமிழ்ந்தனர்.

அவர்
அதற்காக
வருத்தபடவில்லை.

திருட
வந்தபோது
ஒன்றுமில்லை
என்பதற்காக...

விழுந்த 
அடிகளை தாங்கி 
கொண்டவர்
ரமணர்...

அவர்
அதற்காக
மனம்நொந்து
கொள்ள வில்லை.

நாம்
இதில்
இருந்து 
தெரிந்து 
கொள்ளும்
செய்திதான் 
என்ன ???

'ஒறுத்தார்க்கு
 ஒருநாளை
 இன்பம்...

 பொறுத்தார்க்கு
 பொன்றும்
 துணையும்
 புகழ்'

என்று
வள்ளுவர் 
குறிப்பிடும்
பொறுமையை
கடைபிடிப்பவர்கள்...

அவர்  தம்  வாழ்வில்
உலகம் உள்ளவரை
புகழ் பெறுவர்
என்பதே.

வாங்க...

நாமும்
பொறுமையை
கடைபிடிக்க...

முடிந்தவரை
முயற்சிகள்
செய்யலாம்.

பொன்னான
உலகில்
புன்சிரிப்புடன்
வலம் வரலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: