Monday, June 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

கேரள
ராஜ்பவனில்
ஒரு அரசு
நிகழ்ச்சி.

தலைமை
விருந்தினர்
இந்திய
குடியரசு
தலைவர்
கலாம்
அவர்கள்.

அப்போதைய
நடைமுறை...

குடியரசு
தலைவர்
அவருக்கு
பிடித்த இரு
நபர்களை...

தம்முடைய அரசு
விருந்தினர்களாக
கலந்து கொள்ள
செய்யலாம்.

கலாமும் 
இருவரை
கூட்டி சென்றார்.

ஒருவர்
சாலையில்
செருப்பு
தைக்கும்
தொழிலாளி...

மற்றொருவர்
சிறிய அளவில்
ஓட்டல் நடத்தி
கொண்டிருந்தவர்.

விழா 
நடத்தியவர்கள்
இதைக்கண்டு
நெகிழ்ந்தனர்.

அதில்
பங்குபெற்ற
அந்த ஏழை
விருந்தினர்கள்
மகிழ்ந்தனர்.

தன்னுடன் 
பழகிய
நபர்களை...

அவர்கள்
எந்த நிலையில்
இருந்தாலும்...

மதிப்பு
கொடுத்து
மகிழ வைத்து
பார்ப்பவர்
*மாமனிதர்*
என்பதை...

நிரூபித்து
காட்டியவர்
*கலாம்*

வாங்க...

அவர் 
வழியில்
நாமும்...

ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காண...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.



🍂🍃🍂🍃🍂🍃🍂

No comments: