Tuesday, January 05, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..

உருவாக்குதல்
இணைத்தல் 
என்கிற 
இரண்டு 
செயல்களையும் 
கொண்டே 
புதிய 
கருத்துக்கள் 
உதயமாகின்றது 
நீங்கள் 
கற்கும்
போது 
அறிந்து
கொள்வீர்கள் 
பின் கற்க 
வேண்டியது 
நிறைய 
உள்ளது 
என்பதை ...

படைப்பாற்றல்
அறிவு 
நம்முடைய 
வேலை 
வாய்ப்புகளை 
அதிகரிக்கும் 
வாழ்க்கை 
தரத்தை 
உயர்த்தும் ....

உங்கள் 
கண் 
முன்னே 
இரண்டு 
தேர்வுகள் 
உண்டு
ஒன்று 
உங்களை 
கடந்து 
செல்லும் 
உலகத்தை 
பார்த்தபடி 
பக்கமாய் 
உட்கார்ந்திருப்பது ...
அல்லது 
உங்கள் 
மூளையையும் 
படைப்புத் திறனையும் 
தகவல் தொழில் 
நுட்பத்தில்
நீங்கள் 
பங்கேற்று 
வளர்ச்சி 
காண்பது 
தற்போதும் 
இனிவரும் 
காலத்திலும் 
படைப்பு 
சிந்தனைகள்
உலகத்தை 
முன்னோக்கி 
செலுத்தும் ...
படைப்பு
சிந்தனையே 
உலகத்தின் 
உந்துசக்தியாக 
இருக்கும் 
என்பது 
உண்மை 
தகவல் தொழில்நுட்பம் மட்டுமே 
புதுமைகளை 
கொண்டு 
வந்து 
விடாது 

சவால்
மிக்க 
சூழ்நிலையை 
எதிர்கொள்வதிலும்
சிந்தனை 
ஆற்றலையும் 
தன்னோடு 
இணைத்துக் 
கொண்டால் 
தான் 
அது 
செயல்
படுத்த
முடியும்...

வாங்க 
நாமும்
புதிய
சிந்தனைகளை
விதைப்போம்
வாழ்க்கையில் 
வெற்றிகளை
படைப்போம்....

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முயற்சி + பயிற்சி = வெற்றி...