Sunday, January 03, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..

தினமும் 
பார்க்கிற 
வேலை தான் 
ஆனால் 
திரும்ப 
திரும்ப 
செய்கின்ற
போது 
உங்கள் 
மனதும்
 உடலும் 
சலிப்படையும் 
செய்வதில் 
நேர்த்தி
 இருக்காது 
அதே 
மாதிரிதான் 
நீங்கள் 
எண்ணுவதிலும்
சிந்திப்பதிலும்
தொடர்ந்து 
மூளையை 
பயன்படுத்தினால் 
மூளை 
சோர்வடைந்து 
விடும் 
செயல்முறையில் 
மூளைக்கு 
ஓய்வு 
அளித்தால் 
அது 
சுறுசுறுப்பை 
இழக்காமல்
புதிய 
எண்ணங்களை 
உருவாக்க
செய்யும்
ஒவ்வொரு 
ஓய்வுக்குப் 
பிறகும் 
உருவாகின்ற 
எண்ணங்கள் 
சிறப்பாக 
அமையும் ...

வாங்க 
நாமும்
 ஓய்வெடுத்து
 சிறப்பான 
சிந்தனைகளை முன்னெடுப்போம் 

%%%%%%%&&
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...