Friday, August 21, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



தன்னை
காலால் எட்டி 
உதைத்த...

ஸ்மட்ஸ் 
என்னும்
ஆங்கிலேய
அதிகாரிக்கு...

தன் 
கையாலேயே
காலனி தயாரித்து
கொடுத்தவர்
காந்தி.

அதை
தன் உயிராய்
மதித்து...

தன் 
இறுதி 
நாள் வரை 
பொக்கிஷமாக 
நினைத்து...

போற்றி
பாதுகாத்து
வந்தவர் 'ஸ்மட்ஸ்'
என்பது வரலாறு.

அதனால்
தான் காந்தி
மகாத்மா என
எல்லோராலும்
அழைக்கப்படுகிறார்.

' நிலை
  உயரும் போது 
  பணிவு கொண்டால் 
  உயிர்கள் உன்னை 
  வணங்கும் '

என்னும்
வரிகள்
உண்மைதானே.

மகாத்மா
ஆகிறோமோ
இல்லையோ...

நல்ல
ஆத்மாவாக
இருக்க...

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.