Saturday, August 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம் ...

உயர்ந்த
மனிதர்கள்
எவரையும்...

அவதூறு 
விட்டு
வைப்பதில்லை.

ஏசு
புத்தன்
காந்தி என 
அவர்களை கூட...

சிலர் 
அவதூறு 
செய்திருக்கிறார்கள். 

இன்று
அவர்கள் 
வாழ்ந்தால் கூட...

இது 
போன்ற 
அவதூறுகளில்
இருந்து அவர்களால்
தப்பிக்க இயலாது. 

அதனால்...

அவதூறுக்கு 
அஞ்சி ஒருவர்... 

தன் 
கடமையை 
விட்டு விலக 
வேண்டியதில்லை.

-யோகி ராம்சுரத்குமார்-

' உன்னை
  பற்றி யாரும்
  அடஎன்ன 
  சொன்னால் 
  என்ன ??

  இந்த காதில் 
  வாங்கி அதை
  அந்த காதில் 
  தள்ளு.

  மேகம் 
  மிதந்தாலும்
  காகம் 
  பறந்தாலும்...

  ஆகாயம் 
  தான் அழுக்காக 
  ஆகாதுன்னு 
  சொல்லு '

பா.விஜயின்
வார்த்தைகளை
உறுதி படுத்தலாம்.

கடமையை
கண்ணியமாக
செய்து
கலக்கலாம்
வாங்க.

_*மனம்*_
_*உறுதியாயின்*_
_*மகிழ்ச்சி*_
_*நம் கையில்*_

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

2 comments: