Monday, May 12, 2014

ப(ய)ணங்கள் முடிவதில்லை...


நூறுகளைக் கடந்தவன் - ஆயிரங்கள் வேண்டி!
ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி!
லகரங்களைக் கண்டவன் - கோடிகளைத் தேடி!
கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி!


நன்றியுடன் 
சிவா....

No comments: