Wednesday, May 21, 2014

பொய்கள்...



கதவடைக்கப்பட்ட அறையில் 
 
எல்லா நாற்காலிகளிலும் 
 
பொய்கள் அமர்ந்திருந்தன 
 
நின்றிருக்க விரும்பாமல் 
 
சாவி துவாரத்தின் வழியே 
 
உண்மை வெளியேறியது
 
 
 
 
 
நன்றியுடன் 
 
சிவா...
 

No comments: