Tuesday, November 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

கடல்
ஒதுக்குவதால்
அலைகள் 
வராமல்
இருப்பதில்லை ...

மலர்ந்த
உடன்
வாடி
விடுவோம் 
என்றெண்ணி
எந்த 
பூவும்
மலராமல் 
இருப்பதில்லை...

போராடு 
உன் 
உடம்பில் 
கடைசி 
சொட்டு 
இரத்தம் 
இருக்கும் 
வரை 
போராடு 
தோல்விகள் 
உனக்கு 
தொண்டு 
செய்யும் 
அவமானம் 
உனக்கு 
அடிபணியும் ....

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

&&&&&&

No comments: