Monday, November 02, 2020

பரதநாட்டிய அரங்கேற்றம்...மகிழ்வான தருணம்

ரேஷ்மாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு  நிறைவடைந்த முதலாம் ஆண்டு  மகிழ்வான தினம்  இன்று... ( இனிய நினைவுகளோடு மகிழ்வோடு பகிர்ந்து மகிழ்கறோம்)

கலைமகளுக்கும்,தமிழுக்கும், அன்னை நாட்டியாலயா குருவுக்கும், இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுக்கு துணை நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் ,உறவுகளுக்கும் மற்றும் நட்புகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்...

இது எங்கள் வாழ்வின் மகத்தான நாள்....

ரேஷ்மாவின் கலைப்பயணத்தில் மேலும் பல உச்சம் தொட அனைவரும் ஆசி வழங்க அன்போடு வேண்டுகிறோம்.

மிக்க அன்புடன்
ஆ.சி.ரேஷ்மா
ஆண்டாள்
சிவா
சேலம்...

Video காண கீழே உள்ள  linkயை கிளிக் செய்க....

https://youtu.be/R9iKmksqU-w


No comments: