Sunday, September 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



முறையான
சங்கீதம்
படிக்காமலேயே...

சாதனை
செய்திருக்கிறார்

சரித்திரம்
படைத்திருக்கிறார்

சகாப்தம்
ஆகவே
மாறியிருக்கிறார்.

இவரை தேடி
வந்தவை.

கின்னஸ்
சாதனை

பல்வேறு
விருதுகள்

பலப்பல
பாராட்டுக்கள்.

இவர்
வாழ்க்கை
நமக்கு
விடுத்திருக்கும்
செய்தி.

'  பண்பாடு
   மாறாத

   நல்ல
   மனிதனாய்

   நாளும்
   இரு  '

என்பதே.

'   உண்மை
   ஒருநாள்
   வெல்லும்

   இந்த
   உலகம்
   உன்பேர்
   சொல்லும்  '

என்னும்
வார்த்தைகள்
இன்று
உறுதி படுத்த
பட்டுள்ளன.

'  இமயமலை 
   ஆகாமல் 
   எனது 
   உயிர் 
   போகாது

   சூரியன் 
   தூங்கலாம் 
   எனது விழி 
   தூங்காது

   வேர்வை 
   மழை 
   சிந்தாமல் 
   வெற்றி 
   மலர் 
   பூவாது

   எல்லையை 
   தொடும் 
   வரை 
   எனது 
   கட்டை 
   வேகாது

   ஒவ்வொரு 
   விதையிலும் 
   விருட்சம் 
   ஒளிந்துள்ளதே

   ஒவ்வொரு 
   விடியலும் 
   எனது 
   பெயர் 
   சொல்லுதே  '

என்னும்
இவரின்
'மாயக்குரல்'

இன்று
மந்திர
'குறலானது'

இசை
உள்ளவரை
நீ இருப்பாய்.

ஒவ்வொரு
மனதிலும்
நீ வாழ்கிறாய்.

இறப்பு
உடலுக்கு
தான்.

உன்
பெயருக்கு
இல்லை.

போய் வா
பாலு...

கண்ணீருடன்
காலை
வணக்கம்..

நன்றி...பகிர்வு

No comments: