Thursday, September 24, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

காலை 
நேர உணவு 
மதிய உணவு 
மாலை 
வேளையில் 
காபி 
இரவு உணவு 
என்று நேரம் 
தவறாமல் 
நாம் 
எப்படி உண்டு 
வருகிறோமே 
அது போலத்தான் 
சாப்பாட்டை 
மட்டும் அல்ல 
அனைத்து 
விஷயங்களையும் 
நேரம் தவறாமல் 
செய்ய வேண்டும் 
என்ற 
பழக்கத்தை 
வழக்கமாக்கிக் 
கொள்ள வேண்டும் ...

பணத்தை 
சேமிக்க வேண்டும் 
என்று 
நினைக்கிறோம் 
தண்ணீர் 
தட்டுப்பாடின்றி 
கிடைக்க 
அதனை 
சேமிக்க 
வேண்டும் 
என்று 
நினைக்கிறோம் ..

ஆனால் 
நேரத்தை 
மட்டும் 
நாம் அவ்வாறு 
நினைப்பதே இல்லை அதனையும் 
சேமிக்க 
பழகி விட்டால் 
நமது 
வாழ்க்கையின் 
ஒவ்வொரு
 செயலும் 
வெற்றியை 
நோக்கி 
பயணம் செய்யும்..

வாங்க
வெற்றி 
பெற 
புறப்படுவோம்..

அன்புடன்
இனிய 
மதிய 
வணக்கம்..

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கருத்துகள்...