Sunday, September 20, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

தூண்டில்
போட்டு 
காத்திருக்காதே 
சில 
மீன்கள் 
மௌன 
விரதத்தில் 
இருக்கும் !..


வலையை 
வீசு..
அறிமுகம் 
இல்லாதவனுக்கு
 அன்பைக் கொடு 
அறிமுகம் 
உள்ளவனுக்கு 
அன்போடு 
கொடு ...

வறண்டு 
இருக்கும் 
தொண்டைக்கு 
தேன் 
அல்ல 
தண்ணீரே 
போதும்!..

அன்பை 
விதைப்போம்
மனிதம் 
வளர்ப்போம்....

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

//அன்பை விதைப்போம்.... மனிதம் வளர்ப்போம்//

சிறப்பான சிந்தனை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...