Wednesday, March 22, 2017

எரும்பும் மரமும்....

குட்டி கதை.

ஒரு ஊருல ஒரு குட்டி 🌳 இருந்துச்சு .
அதுல ரொம்ப 🐜🐜🐜 இருந்துச்சு.
எப்பையும் 🐜 எல்லாம் ஜாலியா இருக்கும் .
ஒரு நாள் ஒரு 🐜 எதுவும் பண்ணாம அங்கேயும், இங்கேயும் சுத்திட்டு இருந்துச்சு. அப்போ 🌳 அதோட கதை தெரிச்சு .  🐜 கிட்ட ரகசிமாய் ஒரு கதை சொல்லுச்சு ,உடனே 🐜 செம்ம ஜாலியா ,பழைய படி ஓட ஆரம்பிச்சது .
இத பார்த்த ஒரு 🐒 என்ன சொன்னானு 🌳 கிட்ட கேட்டுச்சு.

அதுக்கு 🌳..........

உன்னோட கதை என்னை விட உனக்கு தான் தெரியும் .பழைய கடலை மிட்டாய் நல்ல இருக்காது தூக்கி போடுனு சொன்னேன்னு சொல்லி முடிக்க.
🐒 ஐயோ........ இது தெரியாமல் அந்த கடைல இருந்து கடலை மிட்டாய் எடுத்துடேன்னு சொல்லிட்டு ஓட.....

🌳த்தை முத்தம்மிட்டு சிரித்தவாரு 🐜 நகர்ந்து போனது.

குமார்ஷா. கதைசொல்லி கூறிய கதையின் எழுத்து வடிவம்.

நன்றி.  குமார்ஷா...

No comments: