Thursday, October 08, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

ஒருநாள் 
முல்லா 
நடுத்தெருவில் 
எதையோ 
தேடிக் கொண்டிருந்தார்
என்ன
தேடுகிறீர்கள் ?
என்று  
நண்பர் 
கேட்டார் சாவி
விழுந்து 
விட்டது 
தேடிக் 
கொண்டிருக்கிறேன் 
என்றார் முல்லா

நண்பரும் 
முல்லாவுக்கு 
உதவியாக 
சாவியை 
தேட ஆரம்பித்தார் 
ரொம்ப 
நேரமாக 
தேடியும் 
சாவி 
கிடைக்கவில்லை 
சாவியை 
இங்கே 
தான் போட்டீர்களா..?
என்று நண்பர் 
கேட்டார் 
இல்லை 
சாவியை 
வீட்டில் தான் 
போட்டேன் 
ஆனால் 
அங்கே 
இருட்டாக 
உள்ளது 
இங்கே தான் 
வெளிச்சமாக 
உள்ளது 
வெளிச்சத்தில் 
தேடினால் தானே 
பொருள் 
கிடைக்கும் 
என்றார் 
முல்லர் ...

ஆமாங்க
இது போல்
தான் நாமும் 
தேடவேண்டிய 
இடத்தில் 
தேடாமல் 
அல்லல் 
படுகிறோம் 
சரியான 
இடத்தை 
தேர்வு 
செய்து 
தேடுவோம் 
வாழ்வில் 
வெற்றி 
பெறுவோம் ..

அன்புடன்
இனிய 
காலை 
வணக்கம்

No comments: