Saturday, March 14, 2020

புதிய பாதை....புதிய கோணம்...

*மறந்து போன மகத்துவம்..*

- இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

- வீட்டிற்குள் நுழையும் முன் கை கால் கழுவி பிறகு நுழைந்தது.

- மஞ்சள் நீராடி விளையாடியது

-  உணவில் மஞ்சள் சேர்ந்தது

- சாம்பல் உப்பு கொண்டு பல் துலக்கியது

- மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது, வீட்டின் தரையை மொழுகியது, பிள்ளையார் வைத்தது

- வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது

- மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது

- பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து
திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது

- பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது

..... நாங்கள் மறந்த மரபுகள் எல்லாம் ஏதோ ஒருவகையில் நோய்த்தடுப்பு முறைகளாக இருந்திருக்கின்றன.

..... சாமி மேல் பயம் இருந்தவரை இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டன. சாமி நம்மைப் பார்த்து பயந்த உடன் எல்லாம் மறந்து விட்டன.

வாங்க
நாமும்
பழச
பழகுவோம்
பண்பாட்டோடு
நோய்யின்றி
வாழ்வோம்...

*அன்புடன்*
*இனிய*
*காலை*
*வணக்கம்*

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

கொரானா மீண்டும் வணக்கம் சொல்ல வைத்திருக்கிறது!

நலமே விளையட்டும்.