Monday, November 18, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
மனிதனின்
தோற்றமே,
அவன்
பண்புகளை
பறைசாற்றும்...

கலாமின்
உடைகள்
மொத்தமே
ஏழுதான்,
என ஏடுகள்
தெரிவிக்கின்றன...

காந்தி
உடுத்திய
உடை,
உலகம்
அறிந்ததே...

அன்னை
தெரசாவின்
எளிமையான
தோற்றமே...

நம்
இருகரம்
கூப்பி,
வணங்க
வைத்துவிடும்...

எளிமையான
தோற்றத்தை,
எவர்
ஒருவர்
கடைபிடிக்கிறாரோ...

அவர் வாழ்வு
ஒளிமயமாக
திகழ்ந்துள்ளது,
என்பதை
நாம்
அறியலாம்...

'அதிகமாக
உள்ள
எதுவுமே,
நமக்கு
சொந்தமில்லை',
என கருதி...

அதனை...

நம்மை
சுற்றி உள்ள
ஏழை
மக்களுக்கு,
வழங்குவோம்
எனில்...

நம்
வாழ்வில்...

அமைதியும்,
ஆனந்தமும்,
குடியேற
தொடங்கும்.

உலகம்
நம்மை
போற்றி
வணங்கவும்
செய்யும்...

அன்புடன்
காலை
வணக்கம்...

நன்றி ஜி..

No comments: