Friday, November 15, 2019

புதிய பார்வை..புதிய கோணம்...

எளிமை
என்றால்
என்ன...???

அவசிய
தேவைகளை,
அளவுக்குட்பட்டு
அன்றாடம்
பயன்படுத்தி
வருதலே,
எளிமை
எனப்படும்...

உடை,
உணவு,
உறைவிடம்
மட்டுமல்ல...

நம்
எண்ணம்,
பேச்சு,
செயல்களில்,
கூட,
நாம்
எளிமையை...

அதில் ஒரு
செழுமையை
கூட்ட
முடியும்....

எப்படி...???

ஒரு
நாளைக்கு
எழுபதாயிரம்
எண்ணங்கள்,
நம்
மனதில்
உருவாவதாக,
அறிஞர்கள்
கூறியுள்ளனர்...

அவைகளை
எளிமை
படுத்துவதின்
வழியாக...

நம்மை
நாம்
சிறப்பானவராக,
மாற்றி
கொள்ள
முடியும்...

நம்
குணத்தை
பாழ்படுத்தும்
எண்ணங்களை,
நீக்குவதன்
(Delete)
மூலமாக...

நம்
மனம்
என்னும்
நினைவகத்தை
(Memory Storage),
சீரமைக்க
முடியும்...

தினசரி
வாழ்வில்,
நாம்
பயன்படுத்தி
வந்த
தொலைகாட்சி,
டேப்ரெகார்டர்,
கடிகாரம்
மட்டுமல்ல,

மேலும்
எண்ணற்ற
பொருட்கள்,
எளிமை
ஆக்கப்பட்டு,
வருவது
கண்கூடு...

அதே
போல்தான்...

நம்
எண்ணங்களை,
பேச்சுக்களை,
செயல்களை,
நாம்
எளிமை
படுத்துவதன்
வாயிலாக...

நம்மை
நாம்
மேலும்,
சிறப்பானவராக
ஆக்கி
கொள்ள
முடியும்...

கக்கன்,
காமராசர்,
கலாம்,
காந்தி
போன்றவர்கள்,
இதில்
வல்லவர்களாக
வாழ்ந்தவர்களே..

வாங்க...

நாமும்
எளிமையாக
வாழ
முயற்சிகள்
செய்து
பார்ப்போம்...

நம்
வாழ்வில்
நாம்,
முன்னேற
தொடங்குவோம்..

அன்புடன்
காலை
வணக்கம்...

No comments: