Saturday, August 17, 2019

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁புதிய பார்வை🍁

உயரத்தை
அடைய
நினைத்தால்...

ஏறித்தான்
ஆக
வேண்டும்...

கால்கள்
வலிக்கும்.
களைப்பாகும்..

இதெல்லாம்
உனக்கு
சாத்தியமில்லை
என்று...

மனம்
அச்சுறுத்தி
வேடிக்கை
பார்க்கும்...

ஓய்வெடுத்து
கொள் என்று
சபலம் தட்டும்...

நாம் தளரவே
கூடாது...

முழுமையான,
விருப்பத்துடன்
செய்தால்...

எந்த வலியும்
வேதனை
தராது.

உயரத்தை
அடைந்ததும்,
அத்தனை
களைப்பும்
சுகமாகும்...

நம்
வாழ்க்கை,
நம்
வசமாகும்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: