Monday, August 05, 2019

பதிய பார்வை....புதிய கோணம்...

குரு ஒருவர்
தன் மாணவனிடம், அந்தரங்கமாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குருகுல வேலைக்காரன்
அறைக்குள்
நுழைந்தான்.

"ஐந்து நிமிடம் வெளியே இரு. அதற்கு பிறகு உன்னை அழைக்கிறேன்" என்றார் குரு.

"புத்தரே யாரையும் காக்கச் சொல்வதில்லை. நீங்கள் எப்படி சொல்லலாம்? நான் ஏன் வெளியே போகவேண்டும்?" என்று
கோபப்பட்டான்
வேலைக்காரன்.

"சரி, நான் வெளியே போகிறேன்" என்று சொன்ன குரு, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

நம்மை புரிந்து
கொள்ளாதவர்களைப் பார்த்து, நாம் கோபப்பட வேண்டியதும் இல்லை.

அவர்களுக்கு நாம் யார் என்று, புரியவைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நாம்
நாமாக
இருப்போம்..
மாற்றத்தை
நோக்கி
நடை
போட்ட
வண்ணம்...

அன்புடன்
காலை
வணக்கம்.

நன்றி
சுந்தரமூர்த்தி..ஜி

No comments: